> என் ராஜபாட்டை : எனக்கு பிடித்த புத்தகங்கள்

.....

.

Tuesday, March 15, 2011

எனக்கு பிடித்த புத்தகங்கள்


பள்ளியில் படிக்கும் போதே பாட புத்தகத்தைவிட நாவல் , கதை என பல வகை புத்தகங்கள் படிப்பது உண்டு . ராஜேஷ்குமார்  , பட்டுகோட்டை பிரபாகர் , சுபா ,
ஆர்னிக நாசர் கிரைம் கதைகள், பாலகுமாரன் கதைகள் இவளவு ஏன் சிறுவர்மலரை கூட விடாமல் படிப்பேன். அப்பொழுது என் நண்பன் VIJAY முலம் அறிமுகமானது சுஜாதா வின் நாவல்கள்.

அழகான தமிழில் , எளிய நடையில் நகைசுவை ததும்ப அவரின் நாவல்கள் படிக்க படிக்க நேரம் போவதே தெரியாது .
அப்படிபட்ட நாவல்களில் ஒன்று தான் என் இனிய இயந்திரா (பாகம் 1)  மீண்டும் ஜீனோ (பாகம் 2)

2021 இல் கதை ஆரம்பிக்கும் , ஒரு ரோபோ நாய் தனது அறிவு திறமையால் எப்படி ஒரு நாட்டை காப்பாத்துகிறது என்பது தான் கதை .

படித்து பாருங்கள் புரியும் ..

புத்தகத்தை Download  செய்ய  Click செய்யவும் :

என் இனிய இயந்திரா (பாகம் 1)

மீண்டும் ஜீனோ (பாகம் 2)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...